Tuesday, August 18, 2009

விடுதலை நாள் விழா 2009

நம் தாய் திரு நாட்டின் விடுதலை நாள் விழா, நமது நகரில் வழக்கம் போலவே இந்த ஆண்டும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.M.D.லோகநாதன் அவர்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்களுடன் கலந்து கொண்டு, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நமது நகர் மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு தங்கள் தேச பற்றை பறை சாற்றினர்.



திரு புருஷோத்தமன் தலைவர் திரு லோகநாதன் அவர்களுடன்


திரு மகேந்திரன் சால்வை அணிவிக்கிறார்

திரு H.R.ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு திரு.நரசிம்மன் கொடி அணிவிக்கின்றார்

நகர் வாழ் தேசப்பற்றாளர்கள்


தலைவர் அவர்கள் தேசிய கொடி ஏற்றுகிறார்

தாயின் மணிக்கொடி பாரீர்


தலைவர் அவர்களும் ஊராட்சி மன்ற உறுப்பினர்களும்

சங்கத்தின் துனை தலைவர் உரை

இந்த படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேனுமா?



சாரனர் சல்யூட்
வந்தே மாதரம்


சஙக தலைவர் உரை

சங்க நிர்வாகிகள்

நிர்வாகக் கூட்டம்?

இனை பிரியா இருவர்- திரு செல்வராஜ், திரு முத்துகுமார்

இளைய நிர்வாகிகளுக்கு வழிகாட்டும் திரு ராமகிருஷ்ணா.